வவுனியாவில் மகளிர் தினத்தில் மூத்த பிரஜை கௌரவிப்பு!!

579

 
வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் திருமதி. திருநாவுக்கரசு சரஸ்வதி என்ற 83 வயதுடைய மூத்த பிரஜை, வவுனியா தமிழ் விருட்சம், குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம், தேசபந்து கௌதமன் அகியோரால் இன்று 08.03.2016 காலை அவரது இல்லத்தில் வைத்து கௌரவிப்பு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

DSC02134 DSC02139 DSC02140 DSC02145 DSC02149 DSC02156