மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் அறிமுகம் செய்யப்படும் வனிதா வாசன சேமிப்பு திட்டத்தின் அறிமுகமும் மகளிர் தின கொண்டாட்டமும் இன்று (08.03.2016) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது
இந் நிகழ்வில் செல்வி கந்தையா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) திருமதி மைதிலி (பிரதம பொறியிலாளர் மின்சார சபை ) திருமதி கமலேஸ்வரி (அதிபர் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) திருமதி சத்தியபாமா (பிரதி அதிபர்) திருமதி வேந்தினி (Austriya புகைப்பட நிறுவனர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து தங்கள் பண வைப்புக்களையும் மேற்கொண்டனர்.






