இலங்கை இந்து மாமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதனின் அஞ்சலி நிகழ்வு!!

987

 
அகில இலங்கை இந்து மாமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் அமரர் மு.கதிர்காமநாதனின் அஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

அமரரின் உருவப்படத்தையும், “எமது பண்பாடு – அன்றும் இன்றும்” எனும் பொருளில் தமிழருவி த.சிவகுமாரன் நினைவுப் பேருரை ஆற்றுவதையும் கந்தையா நீலகண்டன் தலைமையுரையாற்றுவதையும் மேடையில் பிரமுகர்கள் அஞ்சலி செய்வதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

1 3 4 6 14