நிரோஷாவின் தற்கொலைக்கு காரணம் என்ன?

444

Nirosha

சாய் பிரசாந்தை தொடர்ந்து தொகுப்பாளனி நிரோஷாவின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல தெலுங்கு நடிகர், நடிகைகள் அவருக்காக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன் தன் காதலருடன் ஸ்கைபில்(Skype) பேசியுள்ளார். இதில் அவருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும், தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் அவர் தன் காதலரிடம் தெரிவிக்க, உடனே காதலர் நிரோஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு இதுக்குறித்து பேசியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் இப்படி ஒரு தவறான முடிவை நிரோஷா எடுத்துள்ளார்.