வவுனியாவில் வாழ்வாதார உதவிகள் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்!!

519

 
நேற்று (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கோவில்குளத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட கழக உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுறது.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன்(விசு) மற்றும் சந்திரகுலசிங்கம் மோகன் உட்பட பல ஆதரவாளர்கள் கலந்துகொன்டனர்.

இந் நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட கழக உறுப்பினர்கள், அவர்களை சார்ந்தோர்களின் பெயர் விபரங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

20160320_144945 20160320_145007 20160320_145017 20160320_145041 20160320_145318 20160320_150028