
தமிழகத்தின் பிரமாண்ட குரல் என்று சொல்லிக்கொள்ளும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது .இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகராக இருந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இரண்டாம் இடம் பிடித்த ஃபரிதா இதுபற்றி கூறுகையில், அவர் பாடகர் என்பது எங்களுக்கு சில சுற்றுகளில் தெரியும்.அவர் ஏற்கனவே பின்னணி பாடகர் என்பதால் நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை என்று
ஏமாற்றத்துடன் கூறினார்.





