இன்று(26.03.2016) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வஜிர அபேகுணவர்தன வவுனியாவில் உள்ள குறைகளை கேட்டறிந்துகொண்டார்.
இன் நிகழ்வு இன்று (26.03.2016) காலை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன , வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சாந்தி சிறிஸ் கந்தராசா, காதர் மஸ்தான் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் , வடமாகண சபை உறுப்பினர்கள் , அமைச்சின் இணைப்புச் செயலாளர்கள், வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






