நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!!

540

Power cut

நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 03.07 அளவில் இவ்வாறு மின் வெட்டு நிலை தொடர்பில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணம், நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, குறுநாகல் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது நிலைமையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.