மிருதன் வெற்றியால் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கினார் ஜெயம் ரவி. இப்படத்திற்கு போகன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.இதில் அரவிந்த்சாமி, ஹன்சிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் முகத்தில் பலத்த அடிப்பட்டுள்ளது.இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். இச்செய்தி ரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.