வவுனியாவில் காணமல் போனோர் ஆணைக்குழுவிற்கு கண்ணீருடன் உறவுகள் சாட்சி!!

567

 
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று (29.04.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது .
காணாமல் போனமை தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டவர்களை சாட்சியமளிக்க வருமாறு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் தமது உறவுகளை தொலைத்த உறவுகள் கண்ணீருடன் காணமல் போனோர் ஆணைக்குழுக்கு சாட்சியம் அளித்து கொண்டிருக்கின்றனர்.

20160329_091944_1 20160329_091951_1 20160329_091956_1 20160329_092007_1 20160329_092015_1 20160329_092022_1 20160329_093208_1 20160329_093232_1 20160329_093253_1