
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மரக்கறி செய்கை பாதிப்படைந்துள்ளமையால் மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் பண்டிகை காலத்தில் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.





