வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் ‘விஷம் இல்லாமல் ஒரு தேசம்’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வைத்தியர்கள், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியளாளர்கள், விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களின் பொறுப்பான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், சுகாதார பணிபணை உத்தியோகத்தர், விவசாயிகள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.