வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பண்டாரிகுளம், உக்குளாங்குளம் மகளிர் சங்கத்திற்கு சுயதொழில் முயற்சியை விருத்தி செய்வதற்காக அவர்களுக்கு தையல் இயந்திரமும், சமையல் பாத்திரங்களும் 2016.04.01 அன்று வழங்கி வைக்கப்பட்டது.





