வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு குழாய்நீர் வினியோகத்திற்காக நிதி வழங்கப்பட்டது.






