நடிகர் அக்ஷய் குமார் லண்டன் விமான நிலையத்தில் கைது!!

521

Akshaikumar

இயக்குனர் சங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார், இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற போது அவர் காலாவதியான விசா வைத்திருந்தாக கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை காக்கவைத்த அதிகாரிகள், பிரச்சனையை சரிசெய்த பிறகு அவரை விடுவித்துள்ளனர்.

அவரை விமான நிலையத்தில் கண்டவுடன் ரசிகர்கள் கூட்டமாக கூடிவிட்டனர். அங்கு இருந்த 2 மணி நேரமும் அக்ஷய் குமார் ரசிகர்களோடு செல்பி எடுப்பதிலேயே கடந்துவிட்டதாம்.