வவுனியா நகரசபை மைதானத்தில் மாபெரும் விழிப்புணர்வுக் காண்காட்சி நடைபெற்று வருகின்றது.
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (08.04.2016) ஆரம்பான விழிப்புணர்வுக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இக் காண்காட்சியினை பொதுமக்கள் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 வரையும் பார்வையிடலாம்.
இக் காண்காட்சியில் வழுவிழந்தோரின் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.