
தமிழ்- சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு வவுனியா சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வாடிக்கையாளர் நன்மை கருதி விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியாவில் உள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களும் திறந்திருக்கும் என வவுனியா சிகையலங்கார சங்கம் அறிவித்துள்ளது.





