வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

555

Hang

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று(09.04.2016) மாலை 4.50 மணியளவில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் வீரபத்திரர் கோவில் வீதியை சேர்ந்த சின்னத்துரை தயாளன் என்ற 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்