வவு
னியா மகாறம்பைக்குளத்தில் இன்று(09.04.2016) மாலை 4.50 மணியளவில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் வீரபத்திரர் கோவில் வீதியை சேர்ந்த சின்னத்துரை தயாளன் என்ற 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதே பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






