யாழ். இருபாலை கற்பகப் பிள்ளையார் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா!!

377

 
யாழ்ப்பாணம் – இருபாலையில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (11.04.2016) திங்கட்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற்றது.

நேற்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

DSC_0212 DSC_0220 DSC_0229 DSC_0230 DSC_0231 DSC_0232 DSC_0234 DSC_0237 DSC_0238 DSC_0253 DSC_0254 DSC_0259 DSC_0260 DSC_0264 DSC_0269 DSC_0272 DSC_0273 DSC_0275 DSC_0285 DSC_0291 DSC_0302 DSC_0305 DSC_0306 DSC_0308 DSC_0327 DSC_0329 DSC_0330 DSC_0333 DSC_0336 DSC_0343 DSC_0345 DSC_0348 DSC_0349 DSC_0355 DSC_0359 DSC_0361 DSC_0363 DSC_0366 DSC_0372