முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று (12.04.2016) நண்பகல் 2 மணியளவில் நடந்த முச்சரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கோபி-





