இருபது ஆண்டு யுத்தத்தின் பின் மீள் எழுச்சிபெறும் பணிக்கர் புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயம்!!

540

 
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சுமார் இரண்டு தசாப்தத்திக்கு மேலாக இடம்பெயர்ந்து மீண்டும் மீள் குடியமர்த்தப்பட்ட நிலையில் பழமை வாய்ந்த மிகவும் சக்திவாய்ந்த பணிக்கர்புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 08.04.2016 அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாணசபையின் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜா, கலாசார உத்தியோகத்தர், வவுனியா சிவன்கோவில் பரிபாலன சபை, பறநாட்டாங்கல் தேவாலயத்தின் பங்குத்தந்தை மற்றும் கிராமசேவகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

01 (47) 01 (51) 01 (52) 01 (60) 01 (74)