துர்முகி புத்தாண்டில் வள்ளி தெய்வானை சமேதராக வீதியுலா வந்து அருள் பாலித்த யாழ். நல்லைக் கந்தன்!!

425

 
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் துர்முகி புத்தாண்டு தினமான இன்று வியாழக்கிழமை (14.04.2016) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

படங்கள் : ஐங்கரன் சிவசாந்தன்

DSC_0590 DSC_0594 DSC_0597 DSC_0598 DSC_0600 DSC_0604 DSC_0605 DSC_0608 DSC_0611 DSC_0613 DSC_0617 DSC_0623 DSC_0626 DSC_0628 DSC_0631 DSC_0640 DSC_0653 DSC_0660 DSC_0671 DSC_0673 DSC_0678 DSC_0679 DSC_0689