வகுப்பறையில் தூங்கிய மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையை கொஞ்சம் பாருங்கள்!!

477

Teacher

பெரும்பாலான வீடுகளில் காலை நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் சகஜம் தான். படுக்கையில் இருந்து குழந்தைகளை எழுப்ப, தாய் படும்பாடு சற்று சிரமம் என்றால் அது மிகையாகாது.

இரவு நீண்டநேரம் விழிப்பதால் காலையில் சீக்கிரமாக தூக்கத்தில் இருந்து எழ முடியாமல் தவித்து வருவார்கள் அதனால் பள்ளி அல்லது கல்லூரி வகுப்பறையில் சென்று ஆசிரியர் பாடம் எடுக்கும் பொழுது தூங்கி விடுவார்கள்.

அவ்வாறு தான் இங்கு ஒரு மாணவனும் செய்துள்ளான். ஆசிரியர் பாடம் எடுக்கும் நேரத்தில் இந்த மாணவன் சற்றும் கவனிக்காமல் அசந்து தூங்கும் பொழுது ஆசிரியர் அவருக்கு கொடுத்த அதிர்ச்சித் தண்டனையை பாருங்கள்.