வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா தெற்குவலய குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலைக்கு உதவிவழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா தெற்குவலய குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலைக்கு நிழல்பிரதி இயந்திரம் ஒன்றை வழங்கினார்.






