புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம்!!

632

poojith-jayasundara-dig

புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூஜித்திற்கு நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜயசுந்தரவை பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்ய அரசியல் அமைப்புச்சபை பரிந்துரை செய்திருந்தது.