வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலை உதவி வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலை மின் இணைப்பிற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது.