முல்லைத்தீவு அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சயாக இடம்பெற்றது.
நேற்றயதினம் பல அடியவர்கள் காவடி, தூக்குக்காவடி, தீச்சட்டி, பால்செம்பு உள்ளிட்ட பல நேர்த்திக் கடன்களை பல அடியவர்கள் நிறைவேற்றினர்.
இதேவேளை எம்பெருமான் உள்வீதி வெளிவந்து அலங்கரிக்கப்பட்ட முத்துச்சக்கரத்திலே வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.