வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா விளக்குவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா விளக்குவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்திற்கு கேற் மற்றும் வேலி வேலைகளை செய்வதற்காக நிதிவழங்கி வைக்கப்பட்டது.






