வவுனியாவில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி!!

598

 
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா பண்டாரிகுளம் பொலிஸ் பிரிவினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் இப்போட்டியானது நேற்று (24.04.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 6 அணிகள் கொண்ட போட்டியாக அமைந்தது.

இப்போட்டியில் சூப்பர் ஸ்டார் A அணி முதலாமிடத்தையும் சூப்பர் ஸ்டார் B அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. இப் போட்டித் தொடரின் சிறந்த ஆட்ட வீரராக ஜெ.றுசாந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

FullSizeRender IMG_9977 IMG_9978 IMG_9979 IMG_9980 IMG_9982