வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா!!

797

 
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா நேற்று (24.04.2016) வவுனியா வேப்பங்குளம் வங்கி வளாகத்தில் இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக கணக்காளர் திரு.ஜெயபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வங்கி தலைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார், வவுனியா மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.பால்ராஜ், வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர் (வேப்பங்குளம்) செல்வி ப.ஜானகி, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

943748_1065780303483974_3649058873475490100_n 13043391_1065780536817284_2533258881020875991_n 13043615_1065779806817357_5497678020100400581_n 13062338_1065781046817233_430709574215179417_n 13062484_1065779996817338_3396620360020223265_n 13076857_1065779993484005_8539873144235109594_n 13076865_1065781333483871_5710638455522343524_n 13087467_1065780136817324_4277543657225847520_n 13087472_1065782510150420_2176554844734276466_n 13094296_1065780800150591_4353417096275495989_n 13096114_1065781176817220_9170998588744395919_n 13096182_1065780420150629_4046210988612867581_n 13100958_1065782326817105_4577413385921619151_n