வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்த சனசமூக நிலையத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்த சனசமூக நிலையத்திற்கு கட்டிட புணரமைப்பிற்கான நிதி உதவி வழங்கப்பட்டது.






