இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி!!

810

IMO

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தொடர்ந்தும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.