
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகின்றார் அனுஷ்கா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என மனம் திறந்துள்ளார்.இதில் ‘எனக்கு பொதுவாக ஆண்கள் கண்களை பார்த்தே அவர்களுடைய குணம் தெரிந்துவிடும், மேலும், நம்மிடையே அவர் பேசும் போது அவர்களின் சிரிப்பை வைத்தே எப்படிப்பட்டவர்கள் என தெரிந்துக்கொள்ளலாம்.
வெகுளியாக சிரிக்கும் ஆண்களை பிடிக்கும், ஆனால், கண்ணாடி அணிந்திருக்கும் ஆண்களை ஒருபோதும் பிடிக்காது, அவர்கள் தங்கள் குணம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக செய்யும் வேலை அது’ என கூறியுள்ளார்.





