செட்டிக்குளம் துட்டுவாகை நேரியகுளத்தில் புதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(04.05.2016) துட்டுவாகை கிராமத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வலயக்கல்வி அலுவலர்கள், வடமாகாணசபை உறுப்பினர், ஆலய பங்குத்தந்தை, பிரதேசசபைச் செயலாளர், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கிராம மக்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் பலந்து கொண்டிருந்தினர்.






