வவுனியாவில் இளைஞர்களால் பிடிக்கப்பட்ட பாரிய முதலை!!

828

1

வவுனியா உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுளைந்த பாரிய முதலை இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நுளைந்த பாரிய முதலை அப்பகுதி இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்டு பொலிசார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இம் முதலை வவுனியா நெளுக்குளம் குளத்திலிருந்து உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

   2 3 4