முல்லைத்தீவு கல்லிருப்பு கண்ணகை அம்மன் வைரவ சுவாமி ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று (16.05.2016) நடைபெற்றது.
கடந்த 09.05.2016 அன்று கும்பம் வைப்புடன் ஆரம்பமான திருவிழா நேற்று திங்கட்கிழமை பகல் விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று இரவு பண்டமெடுப்புடன் சுவாமி வீதிவலம் வந்து அதிகாலை பொங்கல் விழாவுடன் நிறைவு பெற்றது.






















