வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (04.06.2016) சனிக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்திரு சத்தியராஜ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் திருவிழாவின் இறுதிநாளான 13.06.2016 அன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அந்தோணியாரது திருச்சொருப பவணி இடம்பெறும்.