அவிசாவெல்ல நகர மத்தியில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் தீ வைத்துகொண்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.
காதல் தோல்வியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பலத்த தீக் காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞன் பிரதேச வாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






