பீகாரில் பட்டப்பகலில் மாணவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 7ம் திகதி பட்டப்பகலில் மாணவன் ஒருவனை காரில் வந்த நபர்கள் கடத்தி செல்கின்றனர். சிசிடிவி கமெராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் நிதிஷ்குமார் ஆட்சியை சட்டங்கள் இல்லாத ஆட்சி என பாஜக கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.






