நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

344

 
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (19.06.2016) ஞாற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

காலை 5.30 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 7 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் உள்வீதி வலம்வந்த அம்மன் 9 மணியளவில் தேரேறி 11 மணியளவில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தார்.

இத் தேர்த் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை ஆலய பரிபாலன சபையினர் ஒழுங்கு செய்துள்ளனர்.

-கஜன்-

1 13407070_1236942579659026_5564088221172364729_n 13418727_1236899322996685_1201953813486443366_n 13423858_1236953726324578_1660014694127627095_n 13427900_1236904022996215_7080480158989483233_n 13428554_1236911256328825_7405216473241826132_n 13432361_1236899416330009_7914680037944311643_n 13435564_1236947926325158_8722816286804239083_n 13442179_1236943779658906_338915456560543412_n 13445391_1236911166328834_3572932821769852062_n 13445552_1236902682996349_4933781519163154553_n 13445648_1236898792996738_7556107185768465677_n 13450196_1236951786324772_5277775736368819497_n 13450226_1236913422995275_3892593047292894032_n 13450254_1236946732991944_5171037911337396785_n 13450884_1236904476329503_7072268195460340312_n 13466090_1236904616329489_5204761458581254425_n 13495143_1236900772996540_649316157889654082_n 13495155_1236904669662817_3270559263109539214_n 13501598_1236948486325102_6972058870570905618_n 13501659_1236911502995467_8074658763571936862_n