நாட்டின் தென்பகுதி மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இன்றைய தினம் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.