வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று 21 .06.2016 பூங்காவன திருவிழா ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் இடம்பெற்றது . பூங்காவன திருவிழாவின் பொது விநாயகபெருமான் அலங்கரிக்கபட்ட பூந்தண்டிகையில் வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .