
தைவான் நாட்டில் சற்று முன்னர் பயணிகள் ரயில் ஒன்று தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.தைவான் நாட்டில் உள்ள Hualien என்ற நகர்ப்பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று சற்று முன்னர் தடம்புரண்டதில், 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி பிரிந்து சென்றுள்ளது. ஒரு பெட்டி உருண்டு சென்றுள்ளது.இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ள வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளன.





