கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த வீடு ஒன்றில் தேங்கயை பயன்படுத்த எடுக்கும் போது அதன் மேல் பகுதியில் ஆஞ்சநேயர் உருவம் போன்ற ஒரு காட்சி வெளிப்பட்டுள்ளது.
இதை கண்ட குறித்த நபர் இந்த அதியசமான தேங்காயை கொழும்பு 13 கண்ணார தெரு ஸ்ரீ பாமா ருக்மணி பார்த்த சாரதி ஆலயத்திற்கு வழங்கியுள்ளார்.
இதேவேளை, குறித்த தேங்காயைப் பார்வையிடுவதற்காக பல்லாயிரக் கணக்காண பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.







