
சந்தானம் தற்போது தான் தன் தந்தை இழப்பில் இருந்து மீண்டு வருகிறார். இவர் நடிக்கும் தில்லுக்கு துட்டு படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது.இந்த ட்ரைலர் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் இந்த படத்தின் கதை ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’என்ற நிறுவனம் இந்த தில்லுக்கு துட்டு நாங்கள் தயாரிக்கும் படத்தின் கதை போன்றே உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பிறகு நடிகர் சந்தானம் இயக்குநர் ராம்பாலா ஆகியோர் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.





