வவுனியா பாவற்குளத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு!!

1021

 
கடந்த 23.06.2016 அன்று பாவற்குளம் மஸ்ஜித் புனித ரமழான் இப்தார் நிகழ்வானது மாகொல அனாதைகள் இல்லத்தின் நிதி பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கே.காதர் மஸ்தான் (பா.உ, வன்னி அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்) கலந்து கொண்டிருந்தார்.

மேலும் நிகழ்வுக்குரிய ஏற்பாட்டினை பா உ மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு பா உ அவர்களின் பிரத்தியேக செயலாளர், ஊடக செயலாளர், அலுவலக அதிகாரி மற்றும் நிறுவன பிரதிநிதிகளும் பெருமளவிலான ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

img 1 img 2 img 3 img 4 img 5 img 6 img 8 img 9 img 10