வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பண்ணைத்திட்டம் நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகத்தின் (பிரித்தானியா) அனுசரணையுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஆபுத்ரன் என்னும் பெயரில் பசு வளர்க்கும் பண்ணை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில்ஆபுத்ரன் பண்ணை 25.06.2016 சனிக்கிழமை புதுக்குடியிருப்பில்தி றந்து வைக்கப்பட்டுள்ளது,
இவர்களை போன்று ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு மாற்றுதிறனாளிகள் இருப்பார்கள். அவர்களிற்கு உதவ முன் வர வேண்டும் என்பதினை இக் கழகம் சுட்டிகாட்டி நிற்கின்றது.
உதவுங்கள் பிறர் எம்மால் வாழும் அந்த மகிழ்வான உணர்வை பெறுவோம்.






