205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!

310

 
பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­ கொண்­டாட்டம் நடை­பெற்­றது.

பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­களின் பின்னர் இப்­ பூங்கா கடந்த வியா­ழக்­கி­ழமை மீண்டும் பொது­மக்­க­ளுக்­காக திறக்­கப்­பட்­டது.

இதனை முன்­னிட்டு, மேற்­படி ரோலர்­கோஸ்­டரை சுத்தம் செய்­வ­தற்­காக பரா­ம­ரிப்புப் பொறி­யி­ய­லா­ளர்கள் ரோலர்­கோஸ்­டரின் உச்­சியில் ஏறினர்.

இதன்­போது ரோலர்­கோஸ்­டரின் 200 ஆவது பிறந்த தினக் கொண்­டாட்­ட­திலும் பொறி­யி­ய­லா­ளர்கள் ஈடு­பட்­டனர்.

205 அடி உய­ரத்தில் பொறி­ய­லா­ளர்கள் கேக் வெட்டி உட்­கொண்­ட­துடன் தமது தலைக்­க­வ­சங்­க­ளுக்கு மேலாக பிறந்தநாள் கொண்டாட்ட தொப்பியும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.