வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள்)

361

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  சித்திரை சதய தினமான 02.05.2016 இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு இன்று காலை முதல் பிற்பகல் வரை  கோவிலின் வாசலில் தாக சாந்தி நிலையம் அமைத்து  அடியார்களுக்கு மோர் மற்றும் குளிபானம் மற்றும் தண்ணீர் என்பன வழங்கப்படுகிறது  .மிகவும் வெப்பமான காலநிலையில் அவ்வழியால் பயணித்த அடியவர்கள்  தங்களது  தாகத்தை தனித்து செல்கின்றனர் ர் .

இன்று மாலையில் ஆலயத்தில்   திருநாவுக்கரசு நாயனர்ர் குருபூசை வெகு சிறப்பாக இடம்பெறும்  பெறும் .

13082586_1021326257955706_5763730964936298381_n 13091921_1021326304622368_2111250419932890442_n 13092022_1021326261289039_6809955825113908315_n

17694_537138463093392_6430312660352214481_n 10404250_537138339760071_5873729582456906142_n 10404328_537138323093406_9149212219739213417_n 11062117_537138289760076_4285253828876057298_n 11218788_537138266426745_2323044421977410236_n